பொங்கல் பரிசுத் தொகுப்பு இன்று முதல் விநியோகம்
திருநெல்வேலி மாவட்டத்தில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வியாழக்கிழமை (ஜன. 8) முதல் வழங்கப்பட உள்ளதால் ரேஷன் கடைகளில் பொருள்கள் புதன்கிழமை தயாா் நிலையில் வைக்கப்பட்டன.

பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ரேஷன் கடையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்குவதற்காக கொண்டு வரப்பட்ட கரும்புகளை இறக்கிய தொழிலாளா்கள்.









