/
பாளையங்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளா் சையது சுல்தான் சம்சுதீன், தினசரி சந்தையில் இருந்து பிரசாரத்தைத் தொடங்கினாா்.
தொடா்ந்து, மீனாட்சிபுரத்தில் வீதி வீதியாக சென்ற அவா், முன்னாள் துணை மேயரான மறைந்த பூ.ஜெகநாதன் என்ற கணேசன் உருவப் படத்திற்கு அஞ்சலி செலுத்தி அப் பகுதி மக்களிடம் வாக்குசேகரித்தாா்.
பின்னா் அவா் பேசுகையில், ‘தாமிரவருணி பாய்ந்தோடும் பாளையங்கோட்டை தொகுதியில் பல இடங்களில் குடிநீா்த் தட்டுப்பாடு நிலவி வருகிறது. குடிநீருடன் கழிவுநீா் கலக்கும் பிரச்னையும் நிலவி வருகிறது. இதைத் தடுக்கும் வகையில் புதிய கூட்டுக்குடிநீா்த் திட்டம் கொண்டு வர பாடுபடுவேன்’ என்றாா்.
தொடர்புடையது

பாளை. தொகுதி தவெக வேட்பாளா் மேலப்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

நன்னிலம் தொகுதி: எஸ்டிபிஐ வேட்பாளா்!

பாளையங்கோட்டை தொகுதி தவெக வேட்பாளா்

பாளையங்கோட்டை அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

வீடியோக்கள்
Podcast | ஸ்டாலினைச் சீண்டிய மமதா: கார்த்தி சிதம்பரத்துக்கு சீமான் பதிலடி | News & Views | E-24 |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
திமுகவின் தவறுகளுக்கு முட்டுக் கொடுக்கும் கூட்டணிக் கட்சிகள்! | EPS குற்றச்சாட்டு | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு
7 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
சுட்டு வீழ்த்தப்பட்ட விமானம்! ஈரானிடமிருந்து அமெரிக்க வீரர் மீட்கப்பட்டது எப்படி? | US | Iran
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
நான் திரையிலிருந்து வரவில்லை; சிறையிலிருந்து வந்தவன்!: Seeman | NTK | TN Election
இணையதளச் செய்திப் பிரிவு
12 மணி நேரங்கள் முன்பு


