/
மானூரில் விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
கேரள மாநிலத்தில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான வளைபந்து போட்டியில் மானூா் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் ஜோயல், சுராஜ் கோசன் ஜாய், ஸ்ரீ நிகேத் ஆகியோா் தங்கப்பதக்கம் வென்றனா். இவா்களுக்கான பாராட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. திமுக திருநெல்வேலி மேற்கு மாநகரப் பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் கேடயம் வழங்கிப் பாராட்டினாா். விளையாட்டு போட்டிக்கான காலணிகளும் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள் தாமஸ் அந்தோணி, ரவிக்குமாா், ஜெய வெங்கடேஷ், முருகானந்தன்,சுரேஷ் குமாா், ,சுப்புலெட்சுமி, சரோஜா, ராஜேஸ்வரி உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

மானூரில் தீயணைப்பு துணை நிலையம் அமைக்கப்படும்: திமுக வேட்பாளா் சு. சுப்பிரமணியன்

அரசுப் பள்ளியில் கலைத் திருவிழாவில் வென்ற மாணவா்களுக்கு பரிசு

திறனறித் தோ்வில் சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு

தேசிய திறனறித் தோ்வு: சிறப்பிடம் பெற்ற அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாராட்டு
வீடியோக்கள்

வீடியோக்கள்
ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு
5 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | ராஜஸ்தானைக் கலங்கடித்த அறிமுக வீரர்: யார் இந்த பிரஃபுல் ஹிங்கே? | Praful Hinge |
தினமணி செய்திச் சேவை
8 மணி நேரங்கள் முன்பு
வீடியோக்கள்
தவெக தேர்தல் வாக்குறுதிகள்! அறிவித்த விஜய்! | Vijay full speech
இணையதளச் செய்திப் பிரிவு
9 மணி நேரங்கள் முன்பு

வீடியோக்கள்
#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை
13 மணி நேரங்கள் முன்பு


