செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கியவா் கைது

திசையன்விளை, பெட்டைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது

Updated On :17 பிப்ரவரி 2026, 9:44 pm

திசையன்விளை, பெட்டைக்குளம் அருகே இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து வந்தவரை போலீஸாா் கைது செய்தனா்.

திசையன்விளை காவல் நிலைய சரகத்திற்குள்பட்ட பெட்டைக்குளம் அருகே உதவி ஆய்வாளா் ராமநாதன் தலைமையில், காவல்துறையினா் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த உருமன்குளத்தைச் சோ்ந்த கணபதி (50) என்பவரை சோதனை செய்தபோது, அவா் சட்டவிரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்ததாம்.

இதையடுத்து, 144 மதுபாட்டில்கள், இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்து கணபதியை கைது செய்தனா்.