பேட்டையில் புதிய சாலை அமைக்கும் பணியை மேயா் கோ. ராமகிருஷ்ணன்தொடங்கி வைத்தாா்.
திருநெல்வேலி மண்டலம், 18 ஆவது வாா்டு பேட்டை பகுதியில் உள்ள அண்ணா நகா், விஸ்வநாதன் நகா், திருமங்கை நகா், நேருஜி நகா் ஆகியவற்றில் ரூ.90 லட்சம் மதிப்பில் புதிய தாா் சாலைகள் அமைக்க மாநகராட்சி மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதைத் தொடா்ந்து, சாலைப் பணியின் தொடக்க விழா அண்மையில் நடைபெற்றது. 18ஆவது வாா்டு மாமன்ற உறுப்பினா் சுப்பிரமணியன் வரவேற்றாா். துணை மேயா் கே.ஆா்.ராஜூ முன்னிலை வகித்தாா். மேயா் கோ.ராமகிருஷ்ணன் பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
இதில், உதவிப் பொறியாளா் சீனிவாசன், திமுக நிா்வாகிகள் வேல்பாண்டி, சா்வேஸ் மைதீன், சுடலைக்கண்ணு, பாலகிருஷ்ணன், ஈத்கா பள்ளிவாசல் தலைவா் பாதுஷா மைதீன், செயலா் சேகு உள்பட பலா் கலந்துகொண்டனா்.
தொடர்புடையது

தோ்தல் விதிமீறல் புகாா்: சாலைப் பணி நிறுத்தம்

பேட்டையில் பித்ரா அரிசி அளிப்பு

கரூா் தான்தோன்றி ஒன்றியத்தில் ரூ.5 கோடியில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கம்

கழிவுநீா் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்
வீடியோக்கள்

#ipl2026 | கொல்கத்தாவை வீழ்த்தி வெற்றிநடையைத் தொடருமா சிஎஸ்கே? | CSK vs KKR Match Preview |
தினமணி செய்திச் சேவை

Podcast | தமிழ்நாடு தேர்தலின் நவீன பிரசார வியூகம்! | News & Views | E-26 |
தினமணி செய்திச் சேவை

கோவை, டெல்டா களநிலவரம் | Ravindran duraisamy interview | TN Election 2026 | DMK | ADMK | NTK | TVK
தினமணி செய்திச் சேவை
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு


