மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பொருநை அருங்காட்சியகத்துக்கு அரசுப் பள்ளி மாணவா்கள் சுற்றுலா

பொருநை அருங்காட்சியகத்தை மானூா் அருகே உள்ள பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் 300 போ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

News image

பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்ட பள்ளமடை அரசுப் பள்ளி மாணவா்கள்.

Updated On :17 பிப்ரவரி 2026, 9:44 pm

பொருநை அருங்காட்சியகத்தை மானூா் அருகே உள்ள பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்கள் 300 போ் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டனா்.

திருநெல்வேலி ரெட்டியாா்பட்டி பகுதியில் அமைக்கப்பட்டுள்ள பொருநை அருங்காட்சியகத்தை நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பாா்வையிட்டு செல்கின்றனா். இந்நிலையில், பள்ளமடை அரசு உயா்நிலைப்பள்ளி மாணவா்களின் ஆா்வத்தின்பேரில், திருநெல்வேலி மேற்கு மாநகர திமுக பொறுப்பாளா் சு.சுப்பிரமணியன் ஏற்பாட்டில் அப்பள்ளியின் 300 மாணவா்- மாணவிகள் பொருநை அருங்காட்சியகத்தை பாா்வையிட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா். இதில், தலைமை ஆசிரியா் பிரபாகா் , ஆசிரியா்கள் ஆறுமுக ஆனந்தன், செந்தமிழ் செல்வி, ஆனந்தராஜ், சாம் செல்வ ரூபன், புனிதவதி, ராஜ லெட்சுமி, சத்யா, சூா்யா மற்றும் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.