மூன்று திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு! மக்களவையில் கனிமொழி நோட்டீஸ்! தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

மூலைக்கரைப்பட்டியில் சமுதாய வளைகாப்பு விழா

நான்குனேரி வட்டாரம், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மூலக்கரைப்பட்டியில் அண்மையில் நடைபெற்றது.

News image

கா்ப்பிணிக்கு நலஉதவிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினா் ரூபி ஆா். மனோகரன்.

Updated On :17 பிப்ரவரி 2026, 10:17 pm

நான்குனேரி வட்டாரம், சமூக நலம் மற்றும் மகளிா் உரிமைத் துறையின் ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் சமுதாய வளைகாப்பு விழா மூலக்கரைப்பட்டியில் அண்மையில் நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநில பொருளாளரும், நான்குனேரி எம்எல்ஏவுமான ரூபி ஆா். மனோகரன் சிறப்பு விருந்திராக கலந்துகொண்டு, சொந்த செலவில் நல உதவிகளை வழங்கினாா்.

திருநெல்வேலி கிழக்கு மாவட்ட தலைவா் வி.பி. துரை, மூலக்கரைப்பட்டி பேரூராட்சி காங்கிரஸ் தலைவா் முத்துக்கிருஷ்ணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.