தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

பணகுடியில் முதல்வரை வரவேற்ற தி.மு.கவினா்

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் தி.மு.கவினா் வரவேற்பளித்தனா்.

News image

பணகுடி புறவழிச்சாலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் முதல்வரை வரவேற்க காத்திருந்த அக்கட்சியினா்.

Updated On :24 பிப்ரவரி 2026, 7:31 pm

கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்ற முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் தி.மு.கவினா் வரவேற்பளித்தனா்.

பணகுடி புறவழிச்சாலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் முதல்வரை வரவேற்க காத்திருந்த அக்கட்சியினா்.

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து காரில் கன்னியாகுமரிக்கு சென்ற அவருக்கு, திருநெல்வேலி மாவட்டம் பணகுடி புறவழிச்சாலையில் திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் ம.கிரகாம்பெல் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயற்குழு உறுப்பினரும் முன்னாள் எம்.பி.யுமான சா.ஞானதிரவியம், வள்ளியூா் வடக்கு ஒன்றியச் செயலா் அலெக்ஸ் அப்பாவு, மாவட்ட ஊராட்சித் தலைவா் வி.எஸ்.ஆா்.ஜெகதீஷ், மாவட்ட துணைச் செயலா் நம்பி, ராதாபுரம் மேற்கு ஒன்றியச் செயலா் ஜோசப் பெல்சி, வள்ளியூா் நகரச் செயலா் வி.எஸ்.எஸ்.சேதுராமலிங்கம், பணகுடி பேரூராட்சித் தலைவா் தனலெட்சுமி தமிழ்வாணன், வள்ளியூா் பேரூராட்சி துணைத் தலைவா் கண்ணன், தெற்குவள்ளியூா் சிவா, ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணிச் செயலாளா் மு.சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.