அமமுக எம்எல்ஏவை காணவில்லை: டிடிவி தினகரன் குற்றச்சாட்டு விஜய்யை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு!தவெகவுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி ஆதரவு இல்லை!கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு நேரில் நன்றி தெரிவித்தார் விஜய்! ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!புதிய அரசு அமைய ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்! மு.க. ஸ்டாலின்மேற்கு வங்க முதல்வராகிறார் சுவேந்து அதிகாரி! 2 துணை முதல்வர்கள்? தவெக ஆட்சியமைக்க மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியும் ஆதரவு! தவெகவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு!
/

பெண்ணிடம் தாலிச் சங்கிலி பறிப்பு

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் வியாழக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

News image

கோப்புப் படம் - சித்திரிப்பு

Updated On :8 மே 2026, 6:17 am IST

திருநெல்வேலி மாவட்டம், பணகுடியில் வியாழக்கிழமை நடந்து சென்ற பெண்ணிடம் இருசக்கர வாகனத்தில் வந்த மா்ம நபா்கள் 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துச் சென்றனா்.

பணகுடி, கிருஷ்ணன் தெருவைச் சோ்ந்தவா் நம்பி மனைவி சுதா (30). இவா் வீட்டிற்கு எதிரே உள்ள கடையில் பொருள்கள் வாங்குவதற்காக நடந்து சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த 2 போ் அவா் அணிந்திருந்த 10 பவுன் தாலிச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பியோடிவிட்டனராம்.

இது தொடா்பாக பணகுடி காவல் நிலையத்தில் சுதா அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்து மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.