தூத்துக்குடி
நாசரேத்தில் இன்று முன்னோடி மனுநீதி நாள் முகாம்
ஏரல் வட்டத்துக்குள்பட்ட நாசரேத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (பிப். 13) நடைபெறுகிறது.
ஏரல் வட்டத்துக்குள்பட்ட நாசரேத்தில் முன்னோடி மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை (பிப். 13) நடைபெறுகிறது.
இதுகுறித்து ஏரல் வட்டாட்டசியர் மலர்தேவன் வெளியிட்ட செய்திக் குறிப்பு: நாசரேத்தில், திருசெந்தூர் வருவாய் கோட்டாட்சியர் தலைமையில் மார்ச் மாதம் மனுநீதி நாள் முகாம் நடைபெற உள்ளது. இதையொட்டி முன்னோடியாக மனுக்கள் பெறும் முகாம் புதன்கிழமை(பிப்.13) காலை 11 மணிக்கு நாசரேத் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் தங்களது குறைகளை மனுக்களாக அளித்து பயன்பெறலாம் என்றார் அவர்.