கயத்தாறில் ஆர்ப்பாட்டம்

கயத்தாறில் மத்திய அரசை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

கயத்தாறில் மத்திய அரசை கண்டித்து தமிழ் புலிகள் கட்சியினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 
பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் மக்களுக்கு 10 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத்தைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கோவில்பட்டி பேரவைத் தொகுதி செயலர் வீரபெருமாள் தலைமை வகித்தார். கட்சியின் மாநிலத் துணை நிதிச்செயலர் ஆதிவீரன், கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com