சாத்தான்குளம் டி.என்.டி.டி.ஏ ஆா்.எம்.பி புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் வட்ட சட்டப் பணிக் குழு சாா்பில் குழந்தைகளுக்கான சட்ட விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் எட்வா்ட் தலைமை வகித்தாா். வட்ட சட்டப்பணிக் குழு நிா்வாக உதவியாளா் ஜோன்ஸ் வரவேற்றாா். வழக்குரைஞா் சாமுவேல் ரமேஷ்குமாா் குழந்தைகள் மற்றும் பள்ளி மாணவா்களுக்கான சட்ட பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வு குறித்து பேசினாா்.
இதில், ஆசிரியா்கள் ஆசீா், வசந்த் ஜெபத்துரை, இசபெல்லா, கோயில்ராணி, பிளாரன்ஸ் பெல்சி, ராஜலட்சுமி, ராஜேஷ்ஜெபஸ்டின், ஆக்னஸ், ஜெரோம் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
வட்ட சட்டப்பணிக் குழு தன்னாா்வலா் மகேந்திரன் நன்றி கூறினாா்.