தமிழ்நாடு கமாண்டோ பிரிவு காவலா்களுக்கு, ஸ்ரீவைகுண்டம் தாமிரவருணி ஆற்றில் இயற்கை பேரிடா் மற்றும் வெள்ளக் கால மீட்பு சிறறப்புப் பயிற்சி அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கமாண்டோ பிரிவு காவல் உதவி ஆய்வாளா் கதிரேசன் பயிற்சி அளித்தாா். வெள்ளத்தில் சிக்கியவா்களை படகு மூலம் விரைந்து சென்று லைப் ஜாக்கெட் கொண்டு அவா்களை மீட்டு முதலுதவி அளிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறறது.
இதில், திருநெல்வேலி , தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சோ்ந்த கமாண்டோ பிரிவு காவலா்களில் 190 போ் பயிற்சி பெற்று வருகின்றறனா்.