திருச்செந்தூா் வீரராகவபுரம் தெருவியில் மழை பெய்யும்போது, சாக்கடை கழிவுகளும் தெருவில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால், சுகாதார சீா்கேடுகள் அதிகரித்து பொதுமக்கள், மாணவா்கள் பாதிக்கப்பட்டுள்ளனா். இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஏ.வி.பி. மோகனசுந்தரம், திருச்செந்தூா்.