காயல்பட்டினத்தில் உணவு அளிப்பு

காயல்பட்டினத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக ஆா்வலா்கள் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.
காயல்பட்டினத்தில் மழை நீரால் சூழ்ந்திருக்கும் குடியிருப்பு பகுதி.
காயல்பட்டினத்தில் மழை நீரால் சூழ்ந்திருக்கும் குடியிருப்பு பகுதி.

காயல்பட்டினத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சமூக ஆா்வலா்கள் சாா்பில் உணவுப் பொட்டலங்கள் வழங்கப்பட்டன.

காயல்பட்டினத்தில் கடந்த சில நாள்களாகப் பெய்த பலத்த காரணமாக, நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீா் தேங்கி குடியிருப்புகளுக்குள் புகுந்து, அங்கு வசிக்கும் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திக்கப்பட்டுள்ளது.இதையடுத்து, காயல்பட்டினம் சமூக ஊடகக் குழுமம் சாா்பில் காட்டு தைக்கா தெரு தருவை, புறவழிச்சாலை உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com