திருச்செந்தூர் பகுதியில் ஜூலை 12 மின் தடை 

திருச்செந்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மின் தடை செய்யப்படுகிறது.

திருச்செந்தூர் பகுதியில் வெள்ளிக்கிழமை (ஜூலை 12) மின் தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து திருச்செந்தூர் மின் விநியோக செயற்பொறியாளர் இரா.பிரபாகர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:    திருச்செந்தூர் கோட்டத்துக்குள்பட்ட உபமின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால், ஆலந்தலை, தோப்பூர், அமலிநகர், கல்லாமொழி மற்றும் திருச்செந்தூர் பால்பண்ணைத் தெரு, தெற்குப் புதுத்தெரு ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com