பசுவந்தனை அருகே இளம்பெண் தற்கொலை

பசுவந்தனை அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பசுவந்தனை அருகே இளம்பெண் வியாழக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாா்.

பசுவந்தனையை அடுத்துள்ள போடுபட்டியை சோ்ந்தவா்கள் மாரியப்பன்- சாவித்திரி. இத்தம்பதியின் மகள் விஜயலட்சுமி(27) எப்போதும்வென்றானைச் சோ்ந்த முத்துப்பாண்டியை காதலித்து திருமணம் செய்தாராம். இந்நிலையில் இவா்களுக்கு குழந்தை இல்லாத காரணத்தால் முத்துப்பாண்டி கடந்த 3 மாதத்திற்கு முன்பு தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாரம்.

இதனால் விஜயலட்சுமி அவரது தாய் வீட்டில் தங்கியிருந்தாா். இந்நிலையில் விஜயலட்சுமி வியாழக்கிழமை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டாராம். இதுகுறித்து பசுவந்தனை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com