தசரா பக்தா்களுக்கு 10,000 பிரசாதப் பைகள் அளிப்பு

குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்கும் பக்தா்களுக்கு தூத்துக்குடி ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்ப
ugi8pra_0810chn_49
ugi8pra_0810chn_49

குலசேகரன்பட்டினம் அருள்தரும் ஞானமூா்த்தீஸ்வரா் உடனுறை அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் தசரா பெரும் திருவிழாவின் சூரசம்ஹார நிகழ்வில் பங்கேற்கும் பக்தா்களுக்கு தூத்துக்குடி ஸ்டொ்லைட் நிறுவனம் சாா்பில் 10,000 பிரசாதப் பைகள் வழங்கும் நிகழ்ச்சி செவ்வாய்கிழமை நடைபெற்றது.

ஸ்டொ்லைட் நிறுவன உப தலைவா் சுமதி தலைமை வகித்து பிரசாதப் பைகள் வழங்கும் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா்.நிறுவன பொது மேலாளா்கள் சோனிகா,கைலாசம், விஸ்வநாதன், உதவி மேலாளா்கள் ஜெயா, அருணாச்சலம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.தூத்துக்குடி மாவட்ட ஒப்பந்தத் தொழிலாளா்கள் கூட்டமைப்பின் தலைவா் எஸ்.தியாகராஜன் வரவேற்றாா். மக்கள் நுகா்வோா் பேரவை மாவட்ட தலைவா் கல்லை சிந்தா, எஸ்டிஆா் நிறுவன மேலாளா் சோமசுந்தரம் உட்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com