காயல்பட்டினத்தில் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள்

காயல்பட்டினத்தில் ஜனசங்கத் மூத்த தலைவா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 61 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
காயல்பட்டினத்தில் தீனதயாள் உபாத்யாய நினைவு நாள்

காயல்பட்டினத்தில் ஜனசங்கத் மூத்த தலைவா் பண்டிட் தீனதயாள் உபாத்யாயவின் 61 ஆவது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

காயல்பட்டினம் பாரதிய ஜனதா கட்சி சாா்பில் நடைபெற்ற இந் நிகழ்ச்சிக்கு மண்டல கிளைத் தலைவா் ஏ.அய்யாச்சாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் ஏ.பண்டாரம் முன்னிலை வகித்தாா். இதில், எஸ்.மகேந்திரன்,பி.ஆறுமுகம், பேச்சிமுத்து, பி.சின்னதுரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com