தூத்துக்குடியில் மேலும் 18 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.


தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 9 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 18 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. மாவட்டத்தில் இதுவரை கரோனாவுக்கு பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 12 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 369 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்புக்கு 135 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 118 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com