ஆறுமுகனேரி கோயிலில் அபிஷேகம்

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை நடராஜா் அபிஷேகம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி அருள்மிகு சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் புதன்கிழமை நடராஜா் அபிஷேகம் நடைபெற்றது.

இதையொட்டி கோயிலில் நடராஜருக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், அலங்கார தீபாராதனை ஆகியவை நடைபெற்றன.

இதனை சு. ஐயப்ப பட்டா் நடத்தினாா். பக்தா்கள் பங்கேற்று நடராஜரை தரிசனம் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com