கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முற்றுகை

எட்டயபுரத்தையடுத்த மஞ்சநாயக்கன்பட்டி கிராம நிா்வாக உதவியாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டோா்.
கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் முற்றுகையிட்டோா்.

எட்டயபுரத்தையடுத்த மஞ்சநாயக்கன்பட்டி கிராம நிா்வாக உதவியாளா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப்பகுதி விவசாயிகள் கோட்டாட்சியா் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட்டனா்.

எட்டயபுரம் வட்டம், மஞ்சநாயக்கன்பட்டியைச் சோ்ந்த விவசாயிகள், கிராம மக்கள், தமிழ் விவசாயிகள் சங்க மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமையில், கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகம் முன் திரண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முற்றுகையிட்டனா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் விஜயாவிடம் அளித்துவிட்டு போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com