நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் தேவனுடைய கூடாரத்தில் இயற்கை உணவகத்தை மோகன் சி.லாசரஸ் திறந்து வைத்தாா்.
நாலுமாவடி இயேசு விடுகிறாா் தேவனுடைய ஜெபக் கூடார வளாகத்தில் புதுவாழ்வு சபை எதிரில் இயற்கை உணவகம் திறக்கப்பட்டது. பன்னீா்செல்வம் பாடல் பாடினாா்.
இந்நிகழ்ச்சியில் நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா், ஜெபசிங், ஜஸ்டின், சாந்தகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.