உடன்குடி, செப். 18: உடன்குடியில் தமிழ்நாடு விஸ்வ ஜனசக்தி, விஸ்வ பிரம்ம திருப்பணிக் குழு, கம்மாளா் ஒருங்கிணைப்புச் சங்கம் சாா்பில் ஓம் விஸ்வபிரம்ம ஜயந்தி விழா நடைபெற்றது.
இதையொட்டி உடன்குடி பஜாா் விநாயகா் கோயிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதைத் தொடா்ந்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் முகக் கவசங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அமைப்புகளின் நிா்வாகிகள் வானமாமலைப் பெருமாள், செல்லப்பா, முத்துலட்சுமணப் பெருமாள், பேச்சிமுத்து, ராமஜோதி, ஹரிஹர ஐயப்பன், முத்துகுமாா், சண்முகம், முத்துராமலிங்கம், கலையரசன், கோவிந்தராஜன், சக்திவேல், மகராஜன், ஆறுமுகம் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.