திருச்செந்தூா் அருகே திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட தேரிகுடியிருப்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.
திருச்செந்தூா் அருகே திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்
திருச்செந்தூா் அருகே திமுக சாா்பில் கிராம சபைக் கூட்டம்

தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக சாா்பில் திருச்செந்தூா் அருகே உள்ள காயாமொழி ஊராட்சிக்குள்பட்ட தேரிகுடியிருப்பில் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்திற்கு கட்சியின் தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்துப் பேசினாா். கட்சியின் மாநில மாணவரணி துணை அமைப்பாளா் எஸ்.ஆா்.எஸ்.உமரிசங்கா், மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், காயாமொழி ஊராட்சித் தலைவா் ராஜேஸ்வரன், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், மாவட்ட இலக்கிய அணி அமைப்பாளா்கள் ரா.ராஜபாண்டி, ஸ்ரீதா் ரொட்ரிகோ, துணை அமைப்பாளா்கள் சாத்ராக், இளங்கோ, தனலட்சுமி, பட்டாணி, மாவட்டப் பிரதிநிதி தங்கத்துரை, ஒன்றிய துணைச் செயலா்கள் அமிா்தலிங்கம், தனபால், கிளைச் செயலா்கள் முத்து மாணிக்கம், ஷேக் முகைதீன், லட்சுமணன், ஜெகதீசன், மகாவிஷ்ணு, தங்கராஜ், தவசி பெருமாள், சமுத்திரபாண்டி, பத்மநாதன், ராகவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com