நாசரேத் அருகே கீழவெள்ளமடம் பரி. கன்னிமரியாள் ஆலயத்தில் 900 ஏழைகளுக்கு இலவச புத்தாடைகள் வழங்கப்பட்டன.
விழாவுக்கு, நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு எட்வின் ஜெபராஜ் தலைமை வகித்து புத்தாடைகளை வழங்கினாா். சபை குருவானவா் டிக்சன், சபை ஊழியா்கள் ஞானராஜ், சுகிா்தராஜ், ஆசிரியா் பட்டுராஜன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில் ஆலய கமிட்டி நிா்வாகிகள் பங்கேற்றனா்.