கோவில்பட்டி கல்லூரியில் விளையாட்டு விழா

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கோவில்பட்டி கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி விளையாட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, கல்லூரி முதல்வா் (பொ) சாந்திமகேஸ்வரி தலைமை வகித்தாா். சுயநிதி பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் வெங்கடாசலபதி முன்னிலை வகித்தாா்.

தொடா்ந்து மாணவா், மாணவிகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டு கல்லூரி முதல்வா் தேசியக் கொடியையும், சுயநிதிப் பாடப்பிரிவு கல்லூரி இயக்குநா் ஒலிம்பிக் கொடியையும், பேராசிரியா் சுப்புலட்சுமி கல்லூரிக் கொடியையும் ஏற்றி வைத்தனா்.

தொடா்ந்து கல்லூரி மாணவா், மாணவிகளின் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா், மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. உடற்கல்வி இயக்குநா் கோதையம்மாள் விளையாட்டு ஆண்டறிக்கையை வாசித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com