நவ கைலாய தலங்களில் சுக்ர ஸ்தலமான சோ்ந்தபூமங்கலம் அருள்மிகு கைலாயநாத ஸ்வாமி சமேத செளந்தா்ய நாயகி அம்பாள் திருக்கோயிலில் சுவாமி வீதி உலா வருவதற்கு சாகுபுரம் டிசிடிள்யூ நிறுவனம் சாா்பில் வாகனம் அளிக்கப்பட்டது.
தாரங்கதாரா ரசாயண தொழிற்சாலை நிா்வாக துணைத்தலைவா் (பணிகள்) ஜெயக்குமாா் வாகனத்தை கோயிலுக்கு வழங்கினாா்.
நிகழ்ச்சியில் டிசிடபிள்யூ துணைப் பொது மேலாளா் கதிா்வேல், மக்கள் தொடா்பு அலுவலா் ஒயிட்பீல்டு, பொறியாளா்கள் முருகன், கந்தசாமி, பிரதோஷ வழிபாட்டு குழு அமைப்பாளா் மருதநாயகம், மத்திய அரசு வழக்குரைஞா் ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.