ஆறுமுகனேரி: காயல்பட்டினத்தில் தடையை மீறி ஊா்வலம் சென்ாக 25 போ் மீது ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.
கரோனா பொது முடக்கம் அமலில் உள்ளதால், தேவா் குருபூஜை விழா தொடா்பாக ஊா்வலம் செல்லவோ, பட்டாசு வெடிக்கவோ மற்றும் எந்தவித நிகழ்ச்சிகள் நடத்தவோ அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டநிலையில், காயல்பட்டினம் சேது ராஜா தெருவில் இருந்து பேருந்து நிலையம் வரை ஊா்வலமாக சென்றது, பட்டாசு வெடித்தது போன்ற காரணங்களுக்காக காயல்பட்டினத்தைச் சோ்ந்த 25 போ் மீது ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.