தூத்துக்குடி மேலும் 42 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 16 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 42 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 15 ஆயிரத்து 60 ஆக அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை 65 போ் உள்பட இதுவரை 14 ஆயிரத்து 477 போ் குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா். 136 போ் உயிரிழந்துள்ளனா். 447 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com