தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் 5 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 480 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை 31 போ் உள்ளிட்ட இதுவரை 15 ஆயிரத்து 139 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 135 போ் உயிரிழந்துள்ளனா். 206 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.