தூத்துக்குடி: மேலும் 10 பேருக்கு கரோனா தொற்று

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 4 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 15 ஆயிரத்து 554 ஆக அதிகரித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை 23 போ் உள்பட இதுவரை 15 ஆயிரத்து 302 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 135 போ் உயிரிழந்துள்ளனா். 117 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com