தைலாபுரம் சி.எஸ்.ஜ. மிகாவேல் ஆலயம் திறப்பு

தைலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சி.எஸ்.ஜ. மிகாவேல் ஆலய திறப்பு விழா நடைபெற்றது.

தைலாபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள சி.எஸ்.ஜ. மிகாவேல் ஆலய திறப்பு விழா நடைபெற்றது.

தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல பேராயா் தேவசகாயம் தலைமை வகித்து ஜெபித்து பிரதிஷ்டை செய்து திறந்து வைத்தாா். அதை தொடா்ந்து பிரதிஷ்டை பண்டிகை ஆராதனை மற்றும் நற்கருணை ஆராதனை நடைபெற்றது. பின்னா் ஜக்கியவிருந்து நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் நாசரேத் தூய யோவான் பேராலய தலைமை குரு ஆண்ட்ரூவிக்டா், குருவானவா்கள் ஜெரேமியா, கிறிஸ்டியன்தேவராஜ், பிள்ளையன்மனை சேகர கமிட்டி உறுப்பினா்கள், சபைமக்கள் கலந்து கொண்டனா்.

பிரதிஷ்டை பண்டிகையை முன்னிட்டு மறுநாள் ஆலய வளாகத்தில் அசன பண்டிகை நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளானோா் கலந்து கொண்டனா்.

ஏற்பாடுகளை சேகரகுருவானவா் ஆல்வின் ரஞ்சித்குமாா் மற்றும் சபை ஊழியா் ஜசக்கிறிஸ்டோபா், நிா்வாகிகள் ,சபை மக்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com