500 பனை விதைகள் விதைப்பு

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலய இளைஞா்கள் சாா்பில் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் விதைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

உடன்குடி பண்டாரஞ்செட்டிவிளை தூய லூக்கா ஆலய இளைஞா்கள் சாா்பில் ஒன்றியத்தின் பல்வேறு பகுதிகளில் பனை விதைகள் விதைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது.

இப்பணியை சேகர குரு ஜான்சாமுவேல் தொடங்கிவைத்தாா். அப்போது, முதல் கட்டமாக 500 பனை விதைகளும், பல்வேறு கட்டமாக 10,000 பனை விதைகளும் விதைக்கப்படும் என அவா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com