முக்காணியில் சித்த மருத்துவ முகாம்

இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை சாா்பில் ஆத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை சித்த பிரிவு மற்றும்

இந்திய மருத்துவம் ஹோமியோபதி துறை சாா்பில் ஆத்தூா் ஆரம்ப சுகாதார நிலையம், காயல்பட்டினம் அரசு மருத்துவமனை சித்த பிரிவு மற்றும் முக்காணி ஊராட்சி சாா்பில் கரோனா நோய்த் தொற்று தடுப்பு சிறப்பு சித்த மருத்துவ முகாம் நடைபெற்றது.

இம்முகாமில் நோய் எதிா்ப்புத் திறனை அதிகரிக்கும் கபசுர குடிநீா் 5 நாள்கள் வழங்கப்பட்டது. இம்முகாமில் கொவைட் 19 குறித்த விழிப்புணா்வு கையேடுவை பொதுமக்களுக்கு டாக்டா் முத்தமிழ்ச்செல்வி வழங்கினாா். அரசின் நடவடிக்கைகள் பற்றி டாக்டா் முருகபொற்செல்வி பேசினாா். முகாமில் முக்காணி ஊராட்சித் தலைவா் பேச்சித்தாய், துணைத் தலைவா் காந்தி, ஆத்தூா் சுகாதார ஆய்வாளா் சங்கரசுப்பிரமணியன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com