வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா

பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.
வட்டன்விளை முத்தாரம்மன் கோயில் கொடை விழா

உடன்குடி: பரமன்குறிச்சி அருகேயுள்ள வட்டன்விளை அருள்மிகு முத்தாரம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது.

இதையொட்டி நண்பகல் 12 மற்றும் இரவு 12 மணிக்கு அம்மன், விநாயகா், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அலங்கார பூஜை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா், திருச்செந்தூா் காவல் துணை கண்காணிப்பாளா் பாரத் ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com