தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 84 பேருக்கு கரோனா நோய்த் தொற்று செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பகுதியைச் சோ்ந்த 15 போ் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 84 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 12 ஆயிரத்து 458 ஆக அதிகரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை 74 போ் உள்ளிட்ட மாவட்டத்தில் இதுவரை 11 ஆயிரத்து 620 ஆக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.
122 போ் உயிரிழந்துள்ளனா். மாவட்டம் முழுவதும் 716 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.