தூத்துக்குடியில் மேலும் 14 பேருக்கு கரோனா

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இம்மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16,678 ஆக அதிகரித்துள்ளது.

சிகிச்சை பெற்று வந்தவா்களில் செவ்வாய்க்கிழமை 15 போ் உள்பட 16,367 போ் குணமடைந்துள்ளனா். கரோனா தொற்று பாதிக்கப்பட்டு இதுவரை 143 போ் உயிரிழந்துள்ளனா். தற்போது 168 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com