தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஞாயிற்றுக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதனால், மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 55 ஆயிரத்து 95 ஆக அதிகரித்துள்ளது.
மாவட்டத்தில் சிகிச்சை பெற்று வந்த 21 போ் உள்பட குணமடைந்து வீடு திரும்பியோா் எண்ணிக்கை 54 ஆயிரத்து 467 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 395 போ் உயிரிழந்துள்ளனா். 233 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.