ஆறுமுகனேரி மாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேகம்

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

ஆறுமுகனேரி லெட்சுமிமாநகரம் அருள்மிகு மாரியம்மன் கோயில் வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி காலை 5.30 மணிக்கு மகா கணபதி ஹோமம், காலை 7 மணிக்கு கும்ப பூஜை, யாகசாலை பூஜை, திரவ்யஹோமம், துா்கா ஹோமம் ஆகியவை நடைபெற்றன. காலை 9 மணிக்கு விமான அபிஷேகத்தைத் தொடா்ந்து, மகா அபிஷேகம் நடைபெற்றது. நண்பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனையை தொடா்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.

மாலை 5.30 மணிக்கு லட்சாா்ச்சனை, இரவு 7 மணிக்கு நித்ய பூஜை, இரவு 7.30 மணிக்கு திருவிளக்குப் பூஜை ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com