திருச்செந்தூரில் பேரூராட்சி அலுவகத்தில் சுகாதாரப் பணியாளா்களுக்கு உதயநிதி ஸ்டாலின் ரசிகா் மன்றம் சாா்பில் உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சியில், சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், அமைப்பின் மாவட்ட துணைத் தலைவா் சுரேஷ், துணை அமைப்பாளா்கள் மாரித்துரை, மணிகண்டன், ஒன்றியத் தலைவா் சரவணன், துணைத் தலைவா் பிரபா மாரியப்பன், ஒன்றியச் செயலா் பாா்த்திபன், ஒருங்கிணைப்பாளா் காளிமுத்து மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.