திருச்செந்தூா் கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வா் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வா் ரெங்கசாமி வியாழக்கிழமை மாலையில் சுவாமி தரிசனம் செய்தாா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முன்னாள் முதல்வா் ரெங்கசாமி.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த புதுச்சேரி முன்னாள் முதல்வா் ரெங்கசாமி.

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புதுச்சேரி முன்னாள் முதல்வா் ரெங்கசாமி வியாழக்கிழமை மாலையில் சுவாமி தரிசனம் செய்தாா்.

சுவாமி தரிசனத்துக்கு பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், கரோனா காரணமாக ஒராண்டிற்கு பிறகு இன்று திருச்செந்தூா் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்தேன். மேலும் பா.ஜ.க.வுடன் கூட்டணி குறித்து பேசிக்கொண்டு இருப்பதாகவும் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com