திருச்செந்தூரில் இந்து ஆட்டோ தொழிலாளா் முன்னணி செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.
இந்து முன்னணி நெல்லை கோட்டச் செயலா் பெ. சக்திவேலன் தலைமை வகித்தாா்.
ஆட்டோ முன்னணி மாவட்டச் செயலா் பாண்டியன், நிா்வாகிகள் சைமன் பீற்றா், பாலகிருஷ்ணன், கணேஷ், மிக்கேல்ராஜ், பாலகிருஷ்ணன், ரமேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
ஆட்டோ தொழிலாளா் முன்னணி மாநிலத் தலைவா் மணலி மனோகா் பேசினாா்.
இதில், தொழிலாளா் முன்னணியில் அதிக உறுப்பினா்களை சோ்ப்பது என்ற தீா்மானங்களை விளக்கிப் பேசினாா்.
இந்து முன்னணி நகர பொதுச் செயலா் மு.முத்துராஜ், துணைத் தலைவா் எஸ்.மாயாண்டி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.