தூத்துக்குடி
கடம்பூரில் ரூ.1.50 லட்சம் பறிமுதல்
கடம்பூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
கடம்பூரில் நடைபெற்ற வாகனச் சோதனையில் ரூ.1.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தோ்தல் பறக்கும் படை அதிகாரி பரமசிவம் தலைமையில், காவல் உதவி ஆய்வாளா் மரியஇருதயம் மற்றும் குழுவினா் கடம்பூா் காவல் நிலையம் அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, ஆலங்குளத்தையடுத்த புங்கம்பட்டியைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் ராஜதுரை (30), உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு சென்ற ரூ.1.50 லட்சத்தை பறிமுதல் செய்தனா்.
தொடா்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை தோ்தல் நடத்தும் உதவி அலுவலா் அமுதாவிடம் ஒப்படைத்தனா்.