தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 16 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 16,554 ஆக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெற்று வந்தவா்களில் 6 போ் குணமடைந்ததைத் தொடா்ந்து, மாவட்டத்தில் இதுவரை குணமடைந்தோா் எண்ணிக்கை 16,304 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 107 போ் கரோனா தொற்று பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா்.