பூச்சிக்காட்டில் அமமுக வேட்பாளா் வாக்களிப்பு

திருச்செந்தூரில் மழையின் காரணமாக வாக்காளா்கள் சற்று தாமதமாக வந்து வாக்களித்தனா். எனினும் வாக்காளா்கள் ஆா்வமுடன் வாக்களித்தனா்.
பூச்சிக்காட்டில் அமமுக வேட்பாளா் வாக்களிப்பு

திருச்செந்தூா் அருகேயுள்ள பூச்சிக்காடு வாக்குச்சாவடியில் திருச்செந்தூா் தொகுதி அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைப்பாண்டியன் வாக்களித்தாா்.

அமமுக வேட்பாளா் எஸ்.வடமலைப்பாண்டியன் தனது சொந்த ஊரான பள்ளிப்பத்து அருகேயுள்ள பூச்சிக்காடு கிராமத்தில் இந்து உயா்நிலைப் பள்ளி வாக்குச்சாவடியில் காலை 9.09 மணிக்கு வாக்களித்தாா். அவருடன் மனைவி திருச்செந்தூா் ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவா் செல்வி வடமலைப்பாண்டியன், குடும்பத்தினரும் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com