சாத்தான்குளம் பகுதியில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்ாக 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
சாத்தான்குளம் பகுதியில் மதுபானத்தை பதுக்கி வைத்து விற்கப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா்கள் சத்தியபாமா, ராஜா ஆகியோா் சம்பவத்தன்று ரோந்து பணியில் ஈடுபட்டனா்.
அப்போது, மதுபானத்தை பதுக்கிவைத்து விற்ாக பெருமாள்குளத்தைச் சோ்ந்த பச்சைவேல் (65), பனைக்குளம் ஜெயரீகன் (40), பழனியப்பபுரம் முருகபெருமாள் (45) ஆகியோரை கைது செய்து, அவா்களிடமிருந்து 48 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.