மருத்துவருக்கு கரோனா: மெஞ்ஞானபுரம் ஆரம்ப சுகாதார நிலையம் மூடல்

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டதையடுத்து சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
மெஞ்ஞானபுரம் சுகாதார நிலையம் முன் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதாரப் பணியாளா்.
மெஞ்ஞானபுரம் சுகாதார நிலையம் முன் கிருமி நாசினி தெளிக்கும் சுகாதாரப் பணியாளா்.

மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதிசெய்யப்பட்டதையடுத்து சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.

மெஞ்ஞானபுரம்-உடன்குடி சாலையில் மெஞ்ஞானபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. சுற்று வட்டாரத்தைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான பொதுமக்கள் தங்கள் மருத்துவ பயன்பாட்டுக்கு இந்த சுகாதார நிலையத்தையே நாடி வருவா். இங்கு பணியாற்றும் பெண் மருத்துவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டதையடுத்து திங்கள்கிழமை காலையில் சுகாதார நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு வளாகம் மற்றும் சுற்றுப்புறங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com