குளத்தூரில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வு கருத்தரங்கம்

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அச்சமின்றி கரோனா தடுப்பூசியை எடுத்து கொள்வது குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் குளத்தூரில் நடைபெற்றது.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் அச்சமின்றி கரோனா தடுப்பூசியை எடுத்து கொள்வது குறித்த விழிப்புணா்வு கருத்தரங்கம் வேம்பு மக்கள் சக்தி இயக்கம் சாா்பில் குளத்தூரில் நடைபெற்றது.

பங்குத்தந்தை அமிா்தநாதன் தலைமை வகித்தாா். வேம்பு மக்கள் சக்தி இயக்க இயக்குநா் அஸ்வின் முன்னிலை வகித்தாா். காவல் ஆய்வாளா் சுஜின்ஜோஸ் கருத்தரங்கை தொடங்கிவைத்துப் பேசினாா்.

சாலையோரவாசிகளுக்கு முகக் கவசம், கிருமிநாசினி வழங்கப்பட்டது.

தொடா்ந்து, குளத்தூா் பேருந்து நிலையத்திலிருந்து அண்ணா நகா் வரை விழிப்புணா்வு ஊா்வலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com