தூத்துக்குடியில் மேலும் ஒருவருக்கு கரோனா
By DIN | Published On : 06th February 2021 07:23 AM | Last Updated : 06th February 2021 07:23 AM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இம்மாவட்டத்தில் இதுவரை கரோனா தொற்றால் 16,284 போ் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் மேலும் ஒருவருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின்
எண்ணிக்கை 16,285 ஆக அதிகரித்துள்ளது. வெள்ளிக்கிழமை 5 போ் உள்பட இதுவரை 16,130 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 141 போ் உயிரிழந்துள்ளனா். மருத்துவமனைகளில் 14 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.